December 12, 2024 by Gowry Mohan இன்பம் தாராயோ… மலரில் இருந்து சிரிக்கிறாய்நிலவில் இருந்து குளிர்மை தருகிறாய் தென்றலில் இருந்து தழுவுகிறாய்இசையில் இருந்து இனிமை தருகிறாய் என்னை ஈர்த்து மயக்கும் நீஎன் இதயத்தில் இருந்து இன்பம் தாராயோ!!! Posted in கவிதைகள். RSS 2.0 feed.