ஔி வீசும் தாரகை

விழிகளுக்கு விருந்து படைத்து
என்னை கட்டி வைத்த பெண்ணே!
உள்ளத்துள் ஊடுருவி
உணர்வுகளை ஆட்சி செய்யும் பெண்ணே!

விழிகளுக்கு விருந்து படைத்து
என்னை கட்டி வைத்த பெண்ணே!
உள்ளத்துள் ஊடுருவி
உணர்வுகளை ஆட்சி செய்யும் பெண்ணே!

மீன் போன்ற கண்கள் என்றாய்
அதை நீரிலே மிதக்க விட்டாய்…
ரோஜா இதழ்கள் என்றாய்
அதை வாடி வதங்க விட்டாய்…
அன்னம்போல் நடை என்றாய்
அதை தடுமாற வைத்துவிட்டாய்…
காதலின் உண்மை தெரியாத நீ!
காதலின் புனிதம் புரியாத நீ!
காதலின் மென்மை அறியாத நீ!
காதலை பேண முடியாத நீ!
காதல் சொன்னது ஏன்!!!

பெண்ணே!
தென்றலாய் வந்து
சுகம் தந்து
நட்பாய் பழகி என்
அன்பைப் பெற்றாய்…

பூமியில் வண்ணங்கள்
இரசித்துப் பயனை பெற்றிடுவீர்
இயற்கை தந்த வரமது
அழித்து அழிவைத் தேடாதீர்…

கண் தெரியாத சிறுவன் ஒருவன் ஒரு கோவில் அருகில் பிச்சை எடுத்து கொண்டிருந்தான்.அவன் எதிரில்’”எனக்கு இரண்டு கண்களும் தெரியாது,தயவு செய்து தருமம் பண்ணுங்கள்” என்று எழுதி இருந்தது.
அந்த வழியில் போவோர் வருவோர் எல்லாம் அதை பார்த்து கொண்டே சென்றார்கள், யாரும் தருமம் பண்ணுவது மாதிரி தெரியவில்லை.
ஒரு நபர் தன்னுடைய பர்சில் இருந்து பணத்தை எடுத்து அவன் தட்டில் போட்டார்.பிறகு அங்கு வைத்து இருந்த போர்டின் பின் பகுதியில் ஒரு வாசகத்தை எழுதி எல்லாரும் பார்க்கும்படி வைத்து விட்டு சென்றுவிட்டார்.

பூமியில் வண்ணங்கள்
இரசித்து பயனை பெற்றிடுங்கள்
இயற்கை தந்த வரமது
அழித்து அழிவை தேடாதீர்…

வெண்ணிலவின் புன்னகையில்
உதிர்வது
மங்கி மறைந்திடும்
வைரப் பூக்கள்…

விழிகளின்
ஓரப் பார்வையில்
ஓராயிரம் தெரிந்தாலும்
என் இதயம் பார்த்த
ஒற்றை வார்த்தை
காதல்…

“சொல்லால், செய்கையால், சிந்தனையால் கொல்லுதல்..!
உயிர்க்கொலை செய்வது மட்டும் கொலையல்ல.
நன்றி மறப்பதும் ஒரு வகைக் கொலையே. பிற உயிர்களை அடித்துத் துன்புறுத்திச் சித்திரவதை செய்தலும் ஒருவகைக் கொலையே. வேலை செய்பவர்களைக் கசக்கிப் பிழிவது, செய்யும் வேலைக்குச் சரியான ஊதியம் கொடுக்காமல் விடுவதும் ஒரு வகைக் கொலையே. ஒருவரை நம்ம வைத்து ஏமாற்றும் நம்பிக்கைத் துரோகமும் ஒரு வகைக் கொலையே.
ஆக சொல்லால் கொல்லுதல், செய்கையால் கொல்லுதல், சிந்தனையால் கொல்லுதலும் கொலைகளே. அன்பு தான் எல்லாவற்றிக்கும் ஆதாரம். இது எல்லோருடமும் இருக்கிறது ஆனால் நாம் பயன்படுத்துவது மிகக்குறைந்த அளவே.
நாம் மற்ற உயிர்கள் மீது அன்பு செலுத்தினால் கடவுள் நம்மீது அன்பு காட்டுவார். “
*****
Continue reading →