Author Archive
April 12, 2026 by Gowry Mohan
படித்ததில் பிடித்தது – தொகுப்பு 186
“அருமையான பதில்! ஒரு வகுப்பறையில், ஆசிரியர் குழந்தைகளிடம், “உலகிலேயே ‘காதலின் சிகரம்’ என்று அழைக்கப்படும் இடம் எது?” என்று கேட்டார். 🥰 வகுப்பு முழுவதுமே ஒரே குரலில், “தாஜ் மஹால்!” என்று முழங்கியது. ஆனால், ஒரே ஒரு மாணவன் மட்டும் ராமர் சேது பாலம் (Ram Setu) என்று பதிலளித்தான்.
April 12, 2026 by Gowry Mohan
படித்ததில் பிடித்தது – தொகுப்பு 185
“உன் கை ரேகையை பார்த்து எதிர் காலத்தை நம்பி விடாதே… ஏன் என்றால் கை இல்லாதவனுக்கும் எதிர் காலம் உண்டு.” ***** “வெற்றியை விட தோல்விக்கு பலம் அதிகம் வெற்றி சிரித்து மகிழ வைக்கும்… தோல்வி சிந்தித்து வாழ வைக்கும்.” *****
April 12, 2026 by Gowry Mohan
ஔி வீசும் தாரகை
விழிகளுக்கு விருந்து படைத்துஎன்னை கட்டி வைத்த பெண்ணே!உள்ளத்துள் ஊடுருவிஉணர்வுகளை ஆட்சி செய்யும் பெண்ணே!
March 21, 2026 by Gowry Mohan
படித்ததில் பிடித்தது – தொகுப்பு 184
“குழந்தையை சிறப்பாக வளர்க்கவேண்டுமென்றால் நாம் முதலில் வளரவேண்டும். குழந்தையை வளர்ப்பது பற்றியெல்லாம் கவனம் வைத்துக்கொள்ள வேண்டாம். நான் வளரவேண்டும் என்று கவனம் வைத்துக் கொள்ளுங்கள். அதன்பின் உங்கள் அருகில் இருந்தாலே குழந்தை நன்றாக வளர்ந்துவிடும். எங்கேயும் ஒரு மோசமான தாய், தந்தை இருக்கலாம், மோசமான டீச்சர் இருக்கலாம், ஆனால் மோசமான குழந்தை கிடையாது.” *****
March 21, 2026 by Gowry Mohan
ஏன்?
மீன் போன்ற கண்கள் என்றாய்அதை நீரிலே மிதக்க விட்டாய்… ரோஜா இதழ்கள் என்றாய்அதை வாடி வதங்க விட்டாய்… அன்னம்போல் நடை என்றாய்அதை தடுமாற வைத்துவிட்டாய்… காதலின் உண்மை தெரியாத நீ!காதலின் புனிதம் புரியாத நீ!காதலின் மென்மை அறியாத நீ!காதலை பேண முடியாத நீ!காதல் சொன்னது ஏன்!!!
March 6, 2026 by Gowry Mohan
படித்ததில் பிடித்தது – தொகுப்பு 183
“* பிறர் மனம் நோகாத வகையில் இதமாகவும், மென்மையாகவும் பேசுங்கள். அதனால் மற்றவர்களால் மதிக்கப்படுவீர்கள். * பாவச்செயல்கள் துன்பத்தையே தரும். செய்த பாவத்துக்கு தண்டனை அனுபவிக்காமல் ஒருவன் சொர்க்கம் செல்ல முடியாது. * உள்ளத்தூய்மையே ஒழுக்கத்தின் உயிர்நாடி. எண்ணம், சொல், செயல் மூன்றையும் நல்வழிப்படுத்தி சரியான நெறியில் வாழ்வதே ஒழுக்கம். * அடக்கத்துடன் வாழும் இல்லறத்தான், அடக்கமில்லாத துறவியை விட சிறந்தவன். * கவனமுடன் செயலாற்றுங்கள். நல்ல விஷயங்களில் மட்டும் மனதை திருப்புங்கள். * மனம் அமைதியுடன் […]
March 6, 2026 by Gowry Mohan
காதல்
விழிகளை இழுத்துஅறிவை மயக்கிசிலையாக்கியதுஅழகு…
February 15, 2026 by Gowry Mohan
படித்ததில் பிடித்தது – தொகுப்பு 182
“உனக்கு இருப்பவைகளுக்காக நன்றிகொள்.உனக்கு இருக்கும் வாழ்க்கை அநேகருக்கு இல்லை.” ***** “பிறருடைய பாராட்டுக்கும் பழிக்கும் செவிசாய்த்தால் மகத்தான காரியம் எதையும் செய்ய முடியாது.புகழ்ந்தாலும் இகழ்ந்தாலும் நிலை தளரக்கூடாது.” *****
February 15, 2026 by Gowry Mohan
காதல் வித்து
பெண்ணே!தென்றலாய் வந்துசுகம் தந்துநட்பாய் பழகி என்அன்பைப் பெற்றாய்…
February 4, 2026 by Gowry Mohan