Author Archive
July 24, 2026 by Gowry Mohan
படித்ததில் பிடித்தது – தொகுப்பு 193
“நாம் செய்த நல்வினை, தீவினை ஒன்றுக்கு ஆயிரமாகப் பெருகி வரும். வயலில் இட்ட விதை ஒன்று பலவாக வருவதுபோல் வினைகளும் பன்மடங்கு வளர்ந்து வரும். பகை தொலைவில் இருக்கலாம். அடுத்த வீட்டில், எதிர்வீட்டில் இருக்கக்கூடாது. இருந்தால் அது நமக்கு அஷ்டமத்துச் சனி. மிக்க ஆபத்தைத் தரும்.மனிதன் வாழ்கின்ற வாழ்க்கை பிறருக்கும், நாட்டுக்கும் பயனுள்ளதாக இருக்க வேண்டும்.
July 24, 2026 by Gowry Mohan
வாழ்ந்திடு… மாறிடு…
பெண்ணே!மென்மையில் மலர் போல்பொறுமையில் பூமாதேவி போல்வாழ்ந்திடு…
July 4, 2026 by Gowry Mohan
படித்ததில் பிடித்தது – தொகுப்பு 192
“* ஒரு மரத்தின் விழுதுகள் அந்த மரத்தினைத் தாங்குதல் போல பெற்றவர்களை அவர்களின் பிள்ளைகள் தாங்குதல் வேண்டும்.* தெய்வ நம்பிக்கை இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி எந்த மார்க்கத்தைப் பின்பற்றினாலும் அவர்களுக்கு தியானம் மிக அவசியம்.* உண்மையான பக்தி கொண்டவன், எல்லோரையும் சமமாகக் கருதி அன்பு காட்டுவான். அன்பில்லாத இடத்தில் தெய்வபக்தி என்பது வெறும் வேஷத்தைத் தவிர வேறில்லை.* கடமையை மறந்த மனிதனை யாரும் விரும்ப மாட்டார்கள். எவன் தன் கடமையை மறந்து சோம்பேறி போல தூங்கிக் […]
July 4, 2026 by Gowry Mohan
மின்சார மலர்
தீண்டும்போதுமென்மை தரும்மலர்…
June 23, 2026 by Gowry Mohan
படித்ததில் பிடித்தது – தொகுப்பு 191
“பல கோடி மதிப்புள்ள சொத்துக்களை வைத்திருந்த ரத்தன் டாடாவின் கடைசி வார்த்தைகள்… இந்த வாழ்க்கையில் உங்கள் உண்மையான துணை உங்கள் உடலே! உங்கள் உடல் உங்களுடன் ஒத்துழைக்காத நாளில், உங்களிடம் எத்தனை கோடிகள் இருந்தாலும், எத்தனை மருத்துவர்கள் இருந்தாலும், மக்களுக்கு உதவுவதைத் தவிர வேறு எதுவும் செய்ய முடியாது.
June 23, 2026 by Gowry Mohan
புத்தகங்கள்
புத்தகங்களை அறிவியலின் திறவுகோல், சிறந்த வழிகாட்டி, எண்ணங்களின் வெளிப்பாடு, தகவல்களின் பரிமாற்றம், உற்ற தோழன் எனக் கூறிக்கொண்டே போகலாம். இருந்த இடத்திலிருந்து உலகைச் சுற்றி வர புத்தகங்கள் உதவுகின்றன. புத்தகங்கள் ஒரு மனிதனின் அறிவை வளர்ச்சியடையச் செய்கின்றன. மனிதனுடைய வாழ்க்கைப் பாதையை மாற்ற வல்லன. பொழுதுபோக்கிற்காக புத்தகங்களை வாசிக்கும் சிறுவர்களை வேண்டாத பழக்கவழக்கங்களிலிருந்து பாதுகாக்கின்றன.
June 17, 2026 by Gowry Mohan
படித்ததில் பிடித்தது – தொகுப்பு 190
“ஒரு விதை விதைக்கிறோம். அது மண்ணுக்குள் தன்னை மறைத்து கொள்ளுகிறது. அதற்கு நீர் ஊற்றுகிறோம், காத்திருக்கிறோம். அது மெல்ல மெல்ல முளைக்கிறது. இலை விடுகிறது. தண்டு பெரிதாகிறது, கிளைகள் உருவாகின்றன. பூக்கள் பூக்கின்றன. கடைசியில் தான் கனி தருகிறது. இந்த பயணம் மிக நீளமானது. ஒரு விதை விதைக்கப்படுவதற்கும், அது மீண்டும் கனிக்குள் விதையாய் நம் கையில் தவழ்வதற்கும் இடைப்பட்ட காலம் மிக பெரியது. பொறுமையுடன் காத்திருப்பது மிக அவசியம். பொறுமை கசப்பானது ஆனால் அது தருகின்ற […]
June 17, 2026 by Gowry Mohan
எண்ணக்குவியல்கள் கு8 எ4
குவியல் 8 எண்ணம் 4 பாதுகாப்புத்துறை ஒரு நாடு வளமானதாகவும் பாதுகாப்பானதாகவும் இருப்பதற்கு ஒழுக்கம், அமைதி மிகவும் அவசியமாகும். இவற்றைக் காப்பதற்கு பாதுகாப்புத்துறை இயங்குகிறது. இத்துறையில் முப்படையினரும் (தரைப்படை-இராணுவம், கடற்படை, வான்படை) காவற்துறையினரும் கடமையாற்றுகின்றனர். ஆரம்ப காலங்களில் பாதுகாப்புத்துறையில் ஆண்கள் மட்டுமே கடமையாற்றினர். இன்று இத்துறையில் பெண்களின் பங்கு இன்றியமையாதுள்ளது.
June 5, 2026 by Gowry Mohan
படித்ததில் பிடித்தது – தொகுப்பு 189
“நல்லதை செய்பவன் உன்னுடைய எதிரியாக இருந்தாலும்அவனோடு சேர மறுக்காதே கேட்டதை செய்பவன் உன்னுடைய நண்பனாக இருந்தாலும்அவனை விட்டு விலக மறக்காதே” *****
June 5, 2026 by Gowry Mohan