October 23, 2023 by Gowry Mohan இயற்கை செயற்கை திண்ணையிலே கண்ணுறங்கிதடைகள் ஏதும் இல்லாமல்இயற்கை தந்த சுகங்களினால்பெற்ற சுகம் கோடி கோடி… மெத்தையிலே கண்ணுறங்கிஅடைத்து தடைகள் ஏற்படுத்திசெயற்கை தரும் சுகங்களினால்வரும் நோய்கள் பல புதிது!!! Posted in கவிதைகள். RSS 2.0 feed.