October 4, 2021 by Gowry Mohan சொல்ல வந்த காதல் எழுத்துக்கள் சேர்த்து சொற்களைத் தேடிசொற்களைக் கோர்த்து வார்த்தைகளாக்கிகாத்திருந்தேன் சொல்வதற்கு… பார்த்ததும்இதழ்கள் ஒட்டிக்கொண்டதேநாணம் எனும் பசை பூசி… விழிகளைப் பார்த்துஅறியமாட்டாயாசொல்ல வந்த காதலை!!! Posted in கவிதைகள். RSS 2.0 feed.