July 1, 2022 by Gowry Mohan நன்றி உன்னை ஈர்ப்பதற்காகமாறினேன்…பயனில்லாவழக்கத்தை மாற்றினேன்…தகாதபழக்கத்தை துறந்தேன்…புனிதமடைந்துபுது மனிதனானேன்… பெண்ணே!என்னைநீஉணராமல் போனாலும்அறியாமல் போனாலும்கவலையில்லை…என்னுள்அற்புத மாற்றங்கள் தந்தஉனக்குநன்றி!!! Posted in கவிதைகள். RSS 2.0 feed.