
“ஒரு நாள் பணக்கார
தந்தை அவரது மகனை வெளியூர்
கூட்டிச்சென்றார்.
அவரது மகனுக்கு ஏழைகள்
எப்படி வாழ்கிறார்கள்
என்று காண்பிக்க எண்ணி, ஒரு ஏழை குடும்பத்துடன் தங்கினர்.
2 நாட்கள் அங்கு இருந்துவிட்டு வீடு திரும்பினர்.
வரும் வழியில் மகனை பார்த்து தந்தை கேட்டார்.
“அவங்க எவளோ ஏழையா இருக்காங்க பாத்தியா…? இந்த
சுற்றுலா இருந்து என்ன
கத்துக்கிட்ட? “
.
மகன் சொன்னான்…
” பாத்தேன்… நாம ஒரு நாய்
வச்சிருக்கோம்.. அவங்க 4
வச்சிருக்காங்க…
நாம நீச்சல் தொட்டி வச்சிருக்கோம்…
அவங்க கிட்ட நதி இருக்கு..
இரவுக்கு நாம லைட் வச்சிருக்கோம்..
. அவங்களுக்கு நட்சத்திரம் இருக்கு…
சாப்டுறதுக்கு நாம கடைல பொருள்
வாங்குறோம்… அவங்க
அவங்களே அறுவடை செஞ்சி சாப்டுறாங்க…
திருடங்க வராமே இருக்க நாம
வீடு சுத்தி செவுரு கட்டி இருக்கோம்…
அவங்களுக்கு அவங்க சொந்தங்கள் ,
நண்பர்கள் இருக்காங்க… “
.
.
தந்தை அவனையே வெறித்துக்
கொண்டிருக்க அவன் தொடர்ந்தான்…
” ரொம்ப நன்றி பா …. நாம
எவளோ ஏழையா இருக்கோம்னு எனக்கு காட்டி புரிய
வச்சதுக்கு…”
”Money doesn’t make us rich”. ”