உயிர்களை படைத்தருளும் இறைவனிடம் வேண்டுகிறேன்…
அனர்த்தங்களின்போது பெற்றோரை இழந்து தவிக்கும் குழந்தைகளும், ஏதேதோ காரணங்களினால் பெற்றோரால் கைவிடப்பட்ட மழலைகளும் சீரழிந்து போகாது, அவர்களுக்கு பாதுகாப்பான வாழ்வு கிடைக்க அருள் செய்ய வேண்டும்.
செய்யும் தவறுகளுக்கு தண்டனைகளை மறுபிறவிக்கு எடுத்துச் செல்லாது, இப்பிறவியிலேயே கொடுத்துவிடவேண்டும். முற்பிறவிப் பயன் என்று அறியாப் பிஞ்சுகளை தண்டித்துவிடாதே.
கள்ளமில்லா குழந்தைகளை காத்து நல்வழி காட்டிடு.
பிரார்த்தனை
Posted in கட்டுரைகள். RSS 2.0 feed.