சிறுகதைகள்
Archives
தடம் மாறிய இதயம்
“ஓம் சரவணபவ, முருகா! என்னைப் பெண் பார்க்க வருபவர் என் பெற்றோரை மதித்து நடக்க வேண்டும். என் ஒரே தங்கையை தன் கூடப்பிறந்த தங்கையாக நினைத்து பண்போடு பழக வேண்டும். அதுவே எனக்குப் போதும். இப்படியான குணமுள்ளவர் என்றால் இவரோடு என் திருமணம் நிச்சயமாகட்டும். வேறு எதுவும் எனக்குத் தேவையில்லை. முருகா, கருணை காட்டு. உன் சந்நிதிக்குத்தான் வருகிறோம். நல்வழி காட்டு கந்தா! ஓம் சரவணபவ”
Continue reading →Archives
பொன்மாலை பொழுது
கோவிலிலிருந்து மனநிறைவுடன் வீடு திரும்பிய புவனா, தொலைபேசியில் மகளை அழைத்து,
“கௌதம் வீடு திரும்பும் நேரம் பார்த்து இந்த திருமண ஏற்பாட்டை கூறி வாழ்த்து சொல்லு. மிகுதியை நான் பார்த்துக்கொள்கிறேன்”
என்றவர் அன்று மாலை மகனின் வருகைக்காக பரபரப்புடன் காத்திருந்தார்.
—–
Continue reading →Archives
தந்தையுமானவள்
தந்தையுமானவள்
“அம்மா……………”
அழைத்துக்கொண்டு வந்த குமரன் திகைத்து நின்றுவிட்டான்.
அம்மா இல்லை என்பது அவன் மனதில் இன்னும் பதியவில்லை.
Archives
ஆதலினாற் காதல் செய்வீர்
அன்று சனிக்கிழமை, விடுமுறை நாள். கதிரவன் வந்து தழுவி எழுப்பும்வரை எழுந்திருக்கமாட்டாள் கஸ்தூரி. வழமைபோல் யன்னலை திறந்து திரைச்சீலைகளை இழுத்துவிட்டு சென்றிருந்தாள் தாய் புனிதா.
Continue reading →Archives
திருப்புமுனை
வழமைபோல் கீர்த்தனா அலுவலகத்தில் மிகவும் இறுக்கமான மனநிலையில் இருந்தாள்.
“கீர்த்தி! நானும் பார்த்துக்கொணடுதான் இருக்கிறேன் தினமும் நீ குழந்தையை கிணத்துக் கட்டில வைத்துவிட்டு வந்தமாதிரி பரபரப்பா இருக்கிறாய்….
உனக்கென்னம்மா குறை. கண்ணிறைந்த கணவன், அருமையான மாமனார் மாமியார், அழகான குழந்தை…”