படித்ததில் பிடித்தது – தொகுப்பு 143

ஒரு பறவை உயிருடன் இருக்கும்பொழுது
எறும்பை சாப்பிடுகிறது
பறவை இறந்தபின்பு எறும்பு
அதனை சாப்பிடுகிறது
இதன் மூலம் அறிந்து கொள்வது
நேரமும், சூழ்நிலையும் எந்த நேரமும் மாறலாம்.
*****
Continue readingஒரு பறவை உயிருடன் இருக்கும்பொழுது
எறும்பை சாப்பிடுகிறது
பறவை இறந்தபின்பு எறும்பு
அதனை சாப்பிடுகிறது
இதன் மூலம் அறிந்து கொள்வது
நேரமும், சூழ்நிலையும் எந்த நேரமும் மாறலாம்.
*****
Continue reading →“ஐந்து வினாடிப் புன்னகை ஒரு புகைப்படத்தை அழகாக்கும் என்றால், எப்போதும் புன்னகை, வாழ்க்கையை எவ்வளவு அழகாக்கும். வாழ்க்கையை அழகுடன் வாழுங்கள்.”
*****
Continue reading →“மண்வெட்டியை பிடிக்கின்ற உழைப்பளியுடைய கரங்கள் ஆரம்பத்தில் சிவந்து பின் கிழிந்து கடைசியில் பாறை மாதிரி உரமாகும். அதே போல அவமானங்களைச் சந்திக்கும் மனதையும் உடைந்து விடாமல் அவமானங்களை திறமையாகச் சமாளித்தால் வலிமையாகிவிடும். அப்படி ஒரு மனது அமைந்துவிட்டால் வாழ்க்கையில் எந்த சிகரத்திலும் கூடு கட்டி குடியிருக்கலாம்.”
*****
Continue reading →“தூய்மையாக இருப்பதும் மற்றவர்களுக்கு நன்மை செய்வதும்தான் எல்லா வழிபாடுகளின் சாரமாகும்.”
*****
“வெற்றி பெறுவது எப்படி என்று யோசிப்பதை விட, தோல்வி அடைந்தது எப்படி என்று யோசித்துப் பாருங்கள். நீங்கள் கண்டிப்பாக வெற்றி பெறுவீர்கள்.”
*****
Continue reading →“எனது மதம் மட்டுமே சிறந்தது.
அது மட்டுமே எனக்கு வேண்டும்”
எனச் சொல்லும்……
ஒரு இந்துவோ அல்லது
ஒரு இஸ்லாமியரோ அல்லது
ஒரு கிருத்துவரோ அல்லது
மற்ற மதத்தவரோ…,
” நிராகரிக்கப்பட்டவுடன் உங்கள் முதல் எதிர்வினை, வருத்தமாகவோ, கோபமாகவோ, ஆத்திரமாகவோ, விரக்தியாகவோ இருக்கக் கூடாது. மாறாக, இப்படி ஒருவரை நிராகரித்து விட்டோமே என அவர் வருந்தும் வண்ணம் வளர்ந்து காட்ட வேண்டும். அந்த இலக்கை நோக்கி உழைப்பதே தக்க எதிர்வினை….”
*****
Continue reading →“குழந்தை வளர்ப்பில் நீங்கள் செய்யவேண்டிய முதற்காரியம் என்னவென்றால், பழுதுபட்ட உங்கள் உள்ளங்களின் பாதிப்பு அவர்களுக்கும் ஏற்படாமல் பார்த்துக் கொள்வதுதான்.”
*****
Continue reading →“200 பேர்கள் கூடியிருந்த அரங்கத்தில் ஒரு பேச்சாளார் ஒரு 500 ரூபாய் நோட்டைக் காட்டி
” யாருக்கு இது பிடிக்கும்?” எனக் கேட்டார்.
கூடியிருந்த அனவரும் தனக்கு பிடிக்குமென கையை தூக்கினர்.
Continue reading →“இன்றைய மனிதர்களில் அதிகம் பேர் ஏதாவது ஒரு கவலையுடன்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். சிறு தடையையும் பெரிதாக எண்ணி கவலைப் படுகிறார்கள். இதற்கெல்லாம் காரணம் அவர்கள் மேல் அவர்களுக்கு நம்பிக்கை இல்லாததுதான்.
Continue reading →கடன் தொல்லையால் அவதிப்பட்ட ஒருவன் மனைவி மற்றும் நான்கு குழந்தைகளுடன் தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்தான்.
தூக்குக்கயிறு, விஷம், துப்பாக்கி, கத்தி போன்றவற்றை முன்னே வைத்துவிட்டு எதை வைத்து உயிரைப் போக்கிக் கொள்வது என்று குழப்பத்தில் இருந்தவனைப் பார்த்து கடைசி பையன் கேட்டான்.
“அப்பா சாவதற்கே இத்தனை வழி இருக்கும்போது பிழைப்பதற்கு ஒரு வழி இருக்காதா?”
வாழ நினைப்பவனுக்கு புல்லும் ஆயுதம்!!!
*****
“உலகிலேயே மிகச் சிறிய ஆறு, கண்ணீர்.
அதைக் கடந்து கரையேறியவர்களை விட,
மூழ்கித் தொலைந்தவர்களே அதிகம்.”
*****
“தன்னிடத்தில் ஒன்றை இழுத்துக்கொள்ளும் சக்தியைப் போல அதை விலக்கும் சக்தியும் நம்மிடம் உள்ளது.”
*****
“தாயும் தந்தையும் மகிழ்ச்சி அடைந்தார்களேயானால், கடவுளும் மகிழ்ச்சி அடைவார்.”
*****
“தன்னலத்தை ஒழிப்பதில் தான் உண்மையான மகிழ்ச்சி இருக்கிறது. உன்னைத்தவிர யாராலும் உன்னை மகிழ்விக்க முடியாது.”
*****
“உனக்குப் பிடித்ததை நீ கடைப்பிடி.
அதுபோலவே மற்றவர்கள் தங்களுக்கு விருப்பமானவற்றை பின்பற்ற விடு.”
*****