April 7, 2022 by Gowry Mohan காதல் பூ பார்த்ததும் விழிகளை விரியச்செய்தரோஜாப்பூ அவள்… மேனியை நனைத்தபனிப்பூ அவள்… உயிர்வரை தாக்கியமின்சாரப்பூ அவள்… உள்ளத்தை ஒளிரச்செய்தநட்சத்திரப்பூ அவள்… அறிவை மயக்கியமந்திரப்பூ அவள்… இதயத்தில் குடிகொண்டகாதல்பூ அவள்…!!! Posted in கவிதைகள். RSS 2.0 feed.