August 6, 2022 by Gowry Mohan பார்த்தபோது ஆயிரம் நிலவுகள் பொழிந்த சுகம்எனக்கு… பல்லாயிரம் மலர்கள் தூவிய சுகம்எனக்கு… வாசம் சுமந்து தென்றல் தழுவிய சுகம்எனக்கு… சில்லென்று பனிச்சாரல் நனைத்த சுகம்எனக்கு… கவிதை சுமந்து வந்த மங்கையவளைபார்த்தபோது… Posted in கவிதைகள். RSS 2.0 feed.