Author Archive
July 8, 2025 by Gowry Mohan
படித்ததில் பிடித்தது – தொகுப்பு 167
“சுற்றி இருப்பவர்கள் சொல்வதையெல்லாம்கேட்டுக்கொள்…கற்றுக்கொள்…தீர்மானிப்பது உன் சுயமாக இருக்கட்டும்.” *****
July 8, 2025 by Gowry Mohan
நிரந்தர வெற்றி
அடுத்தவர் வெற்றியில் பொறாமைப்பட்டுமற்றவரை மிதித்து முன்னேறிகுறுக்கு வழியில் சென்றுதகுதிக்கு மீறி ஆசைப்பட்டுகிடைக்கும் வெற்றிநிலைப்பதுகுறுகிய காலமே…
July 1, 2025 by Gowry Mohan
படித்ததில் பிடித்தது – தொகுப்பு 166
“ஒரு நாள் பணக்காரதந்தை அவரது மகனை வெளியூர்கூட்டிச்சென்றார்.அவரது மகனுக்கு ஏழைகள்எப்படி வாழ்கிறார்கள்என்று காண்பிக்க எண்ணி, ஒரு ஏழை குடும்பத்துடன் தங்கினர்.2 நாட்கள் அங்கு இருந்துவிட்டு வீடு திரும்பினர்.வரும் வழியில் மகனை பார்த்து தந்தை கேட்டார். “அவங்க எவளோ ஏழையா இருக்காங்க பாத்தியா…? இந்தசுற்றுலா இருந்து என்னகத்துக்கிட்ட? “.மகன் சொன்னான்…” பாத்தேன்… நாம ஒரு நாய்வச்சிருக்கோம்.. அவங்க 4வச்சிருக்காங்க…நாம நீச்சல் தொட்டி வச்சிருக்கோம்…அவங்க கிட்ட நதி இருக்கு..இரவுக்கு நாம லைட் வச்சிருக்கோம்... அவங்களுக்கு நட்சத்திரம் இருக்கு…சாப்டுறதுக்கு நாம கடைல […]
July 1, 2025 by Gowry Mohan
இடம் மாறிய தருணம்
அவளை பார்த்த நொடிநின்று வந்ததுஉயிர் மூச்சு…!!!
June 24, 2025 by Gowry Mohan
படித்ததில் பிடித்தது – தொகுப்பு 165
“தன்னம்பிக்கையும் விடா முயர்ச்சியும் ஒருவனுக்கு வெற்றியை தேடித்தரும்.”*****“பெண் என்பவள் எல்லையற்ற அன்பின் அவதாரம்.”*****“கடந்து போன நேரம் ஒரு போதும் திரும்புவதில்லை.”*****“பயிற்சி ஒரு மனிதனை தகுதியுடையவனாக்கும்.”*****“உலகில் மெளனம் தான் மிகப்பெரிய ஆயுதம்.” *****
June 24, 2025 by Gowry Mohan
நீர் பாதுகாப்பு
பூமியின் பெரும்பகுதி நீரினால் ஆனது. அந்நீரில் கிட்டதட்ட 1% மான நீர் தான் எமக்கு பயன்படக்கூடிய நல்ல நீர் எனவும் அதிலும் பாதி நீர் பனிக்கட்டிகளாக உறைந்து கிடக்கின்றது எனவும் அறியப்படுகின்றது. நல்ல நீரானது மழை மூலம் கிணறு, ஆறு, குளம், நீர் நிலைகள், என்பவற்றில் நிறைந்து கிடைக்கின்றது. பூமியில் வாழும் உயிரினங்கள் அனைத்தினதும் முக்கிய தேவைகளைப் பூர்த்தி செய்கின்றது நீர். எமது அடிப்படைத் தேவைகளில் நீர் முக்கிய பங்கு வகிக்கின்றது. குடிப்பதற்கு, சமைப்பதற்கு, குளிப்பதற்கு, துவைப்பதற்கு […]
June 15, 2025 by Gowry Mohan
படித்ததில் பிடித்தது – தொகுப்பு 164
“புத்தி உள்ளவன் பிழைத்துக்கொள்வான் கருத்துள்ள கதை… ரஷ்ய ஜெயிலில் மூன்று தூக்குதண்டனைக் கைதிகள் இருந்தனர்.இறக்குமுன் அவர்களின் கடைசி மூன்று ஆசைகள் என்ன என்று கேட்கப்பட்டது. முதல் கைதியின் ஆசை:நல்ல பெண்,நல்ல மது ,லெனின் சமாதிக்கு அருகில் புதைக்கப்பட வேண்டும்.மூன்று ஆசைகளும் நிறைவேற்றப்பட்டன. இரண்டாவது கைதியின் ஆசைகள் ;நல்ல பெண்,நல்ல உணவு,ஸ்டாலின் சமாதிக்கருகில் புதைக்கப்பட வேண்டும்.அவனுடைய ஆசைகளும் நிறைவேற்றி வைக்கப்பட்டன. மூன்றாவது கைதி தனது முதல் ஆசையாக மாம்பழம் கேட்டான்.அப்போது மாம்பழ சீசன் இல்லை.எனவே தூக்கு தண்டனை ஆறு […]
June 15, 2025 by Gowry Mohan
காதல் யுத்தம்
உன் பார்வையை வீசிசலனப்படுத்திவிட்டாய்உள்ளத்தை…உன்னைத் தீண்டகட்டளை அனுப்புகின்றதுவிழிகளுக்கு…
June 9, 2025 by Gowry Mohan
எண்ணக்குவியல்கள் கு8 எ2
குவியல் 8 எண்ணம் 2 கல்வித்துறை மனிதன் வசதியாக, ஆரோக்கியமாக, நிம்மதியாக வாழ்வதற்கு தேவையான காரணிகளுள் கல்வி அறிவு மிகவும் முக்கியமானது. பொருள் ஈட்டுவதற்கும் அதனை சரியான முறையில் செலவு செய்வதற்கும், ஈட்டிய பொருளை பாதுகாப்பதற்கும் கல்வி அறிவு பயன்படுகிறது. ஒரு மனிதனின் தனித்திறமையை வெளிக்கொணர்ந்து உலகிற்கு தெரியப்படுத்த கல்வி அறிவு துணை புரிகிறது. மனிதன் தனது வாழ்க்கையில் ஒரு குறிக்கோளை நிர்ணயிக்கவும் அதை நோக்கி பயணம் செய்யவும் வெற்றியடையவும் கல்வி வழிகாட்டுகிறது. ஆராய்ச்சிகளுக்கும் […]
June 1, 2025 by Gowry Mohan