கட்டுரைகள்
Archives
கோவில்களில் பாரம்பரிய பொக்கிஷங்களின் அழிவுக்கு காரணம் மக்களின் அக்கறையின்மையா அல்லது அரசாங்கத்தின் கவனக்குறைவா?
கோவில்களில் நடக்கும் அசம்பாவித சம்பவங்களை தடுக்கும் நடவடிக்கைள் எடுக்கவேண்டியது மக்களின் கடமையாகும்.
Continue reading →Archives
நாம் கொண்டாடி வரும் விழாக்களும் பண்டிகைகளும் அதன் அர்த்தத்தைத் தாங்கி இன்றும் கொண்டாடப்படுகிறதா? அல்லது இன்றைய அவசர கால நடைமுறையாலும் தொழில்நுட்பத்தாலும் அதன் அர்த்தத்தை இழந்துவிட்டதா?
இயந்திர கதியில் இயங்கும் இன்றைய சமுதாயம், பண்டிகை சமயம் குதூகலத்துடன் அதற்கான ஆயத்தங்கள் செய்து கொண்டாடுவதில் பின் நிற்பதில்லை.
நவீன காலத்திற்கேற்ப வழிகள் மாறினாலும் பண்டிகைக்குரிய அர்த்தம் இழக்கப்படவில்லை என்பது எனது கருத்து.
Archives
யோகாவும் Corporate Business போல் மாறிவிட்டது என்று நினைக்கிறீர்களா? அல்லது மக்கள் தங்களுக்கு விழிப்புணர்வு வந்து யோகக்கலையை கற்கிறார்களா?
கட்டுப்பாடற்ற உணவு முறைகள், துரித உணவு வகைகள், எமது நாட்டு காலநிலைக்கு ஒவ்வாத உணவு வகைகள் என்பன மக்களுக்கு பலவித, புதுப்புது நோய்களைத் தருகின்றன. உடல் பருமன் அதிகரிப்பதோடு எளிதாக தொற்று நோய்களாலும் பாதிக்கப்படுகிறார்கள்.
Continue reading →Archives
சுற்றுச் சூழல்
“இயற்கையின்றி உயிரில்லை
பச்சையின்றி இரத்தமில்லை
பூமித்தாய்க்கு பச்சை சாத்தி
பிரபஞ்சத்தின் உயிர் காப்போம்”
Archives
காதல்
ஒரு ஆணுக்கும் ஒரு பெண்ணுக்கும் இடையில் ஏற்படும் காமம் கலந்த ஈர்ப்பே காதல்.
Continue reading →Archives
மருத்துவ துறையில் இன்றைய ஆங்கில மருத்துவத்தை முழுவதும் ஏற்பது சரியா அல்லது நம் பாரம்பரிய மருத்துவ முறையே இன்றைய உலகிற்கு சரியா?
ஆங்கில மருத்துவ முறையை நாம் ஏற்க்கத்தான் வேண்டும். அதேவேளை பாரம்பரிய மருத்துவ முறை மிகவும் பாதுகாப்பானது. பாரம்பரிய மருத்துவ முறைக்கு முதலிடம் கொடுத்து முடியாததற்கு ஆங்கில மருத்துவ முறையை நாடலாம் என்பது எனது கருத்தாகும்.
Continue reading →Archives
காதலர்களுக்கு இன்று யார் எதிரியாக உள்ளனர்! காதலர்களேவா அல்லது பெற்றோர் மற்றும் சமுதாயமா?
சந்தர்ப்பம் சூழ்நிலைக்கேற்ப காதலர்களோ, பெற்றோர்களோ, சமுதாயமோ காதலுக்கு எதிரியாகின்றனர்.
Continue reading →Archives
எல்லாம் நன்மைக்கே
உயிர்களைப் படைப்பதற்கும், அவற்றை இயக்குவதற்கும்/வழிநடத்துவதற்கும் எமக்கு மேலான ஒரு சக்தி இயங்கிக்கொண்டிருக்கிறது. அதையே நாம் கடவுள் என்று பயபக்தியுடன் வணங்குகிறோம். கடவுள் எம்மைப் படைக்கும்போதே எமக்குத் தேவையான எல்லாவற்றையும் எமக்கு உள்ளேயும் எம்மைச் சுற்றி வெளியேயும் படைத்திருக்கிறார். நல்லது கெட்டது பிரித்தறியும்/ஆராயும் அறிவையும் தந்திருக்கிறார். பிழையான பாதையில் செல்லும்போது தடைகளையும் ஏற்படுத்துகிறார். நாம்தான் அதை உணராமல்/ஆராயாமல் அவ்வழியே சென்று துன்பங்களைச் சந்திக்கின்றோம். தடைகளை உணர்ந்து/ஆராய்ந்து தவிர்த்தால், அத்தடை ஏற்பட்டது நன்மைக்கே என்று அறிவோம்.
Continue reading →Archives
இன்றையக் காலக்கட்டத்தில் கணவர்களுக்கு வீட்டு வேலைகளைப் பகிர்ந்து செய்யும் மனப்பான்மை இருக்கிறதா? அல்லது விருப்பம் இல்லாதவர்களாக இருக்கிறார்களா?
தந்தை தாய் இருவரும் உழைத்து வாழவேண்டிய சூழ்நிலையில் வளர்ந்த குழந்தைகள் இன்றைய இளைஞர்கள்.
Continue reading →