தமிழ்க்கீற்று

My Productivity Blog

தமிழ்க்கீற்று
  • Home
  • My Work
    • Articles
    • Poems
      • Spiritual Poems
    • Stories
    • My kitchen
    • Embroidery work gallery
    • Favourites
  • Ennak Kuviyalkal
  • About me
  • Contact

கட்டுரைகள்

Archives

July 21, 2022 by Gowry Mohan

யோகாவும் Corporate Business போல் மாறிவிட்டது என்று நினைக்கிறீர்களா? அல்லது மக்கள் தங்களுக்கு விழிப்புணர்வு வந்து யோகக்கலையை கற்கிறார்களா?

கட்டுப்பாடற்ற உணவு முறைகள், துரித உணவு வகைகள், எமது நாட்டு காலநிலைக்கு ஒவ்வாத உணவு வகைகள் என்பன மக்களுக்கு பலவித, புதுப்புது நோய்களைத் தருகின்றன. உடல் பருமன் அதிகரிப்பதோடு எளிதாக தொற்று நோய்களாலும் பாதிக்கப்படுகிறார்கள்.

Continue reading →
Posted in கட்டுரைகள் ·

Archives

July 16, 2022 by Gowry Mohan

சுற்றுச் சூழல்

“இயற்கையின்றி உயிரில்லை
பச்சையின்றி இரத்தமில்லை
பூமித்தாய்க்கு பச்சை சாத்தி
பிரபஞ்சத்தின் உயிர் காப்போம்”

Continue reading →
Posted in கட்டுரைகள் ·

Archives

July 13, 2022 by Gowry Mohan

காதல்

ஒரு ஆணுக்கும் ஒரு பெண்ணுக்கும் இடையில் ஏற்படும் காமம் கலந்த ஈர்ப்பே காதல்.

Continue reading →
Posted in கட்டுரைகள் ·

Archives

July 11, 2022 by Gowry Mohan

மருத்துவ துறையில் இன்றைய ஆங்கில மருத்துவத்தை முழுவதும் ஏற்பது சரியா அல்லது நம் பாரம்பரிய மருத்துவ முறையே இன்றைய உலகிற்கு சரியா?

ஆங்கில மருத்துவ முறையை நாம் ஏற்க்கத்தான் வேண்டும். அதேவேளை பாரம்பரிய மருத்துவ முறை மிகவும் பாதுகாப்பானது. பாரம்பரிய மருத்துவ முறைக்கு முதலிடம் கொடுத்து முடியாததற்கு ஆங்கில மருத்துவ முறையை நாடலாம் என்பது எனது கருத்தாகும்.

Continue reading →
Posted in கட்டுரைகள் ·

Archives

July 8, 2022 by Gowry Mohan

காதலர்களுக்கு இன்று யார் எதிரியாக உள்ளனர்! காதலர்களேவா அல்லது பெற்றோர் மற்றும் சமுதாயமா?

சந்தர்ப்பம் சூழ்நிலைக்கேற்ப காதலர்களோ, பெற்றோர்களோ, சமுதாயமோ காதலுக்கு எதிரியாகின்றனர்.

Continue reading →
Posted in கட்டுரைகள் ·

Archives

July 6, 2022 by Gowry Mohan

எல்லாம் நன்மைக்கே

உயிர்களைப் படைப்பதற்கும், அவற்றை இயக்குவதற்கும்/வழிநடத்துவதற்கும் எமக்கு மேலான ஒரு சக்தி இயங்கிக்கொண்டிருக்கிறது. அதையே நாம் கடவுள் என்று பயபக்தியுடன் வணங்குகிறோம். கடவுள் எம்மைப் படைக்கும்போதே எமக்குத் தேவையான எல்லாவற்றையும் எமக்கு உள்ளேயும் எம்மைச் சுற்றி வெளியேயும் படைத்திருக்கிறார். நல்லது கெட்டது பிரித்தறியும்/ஆராயும் அறிவையும் தந்திருக்கிறார். பிழையான பாதையில் செல்லும்போது தடைகளையும் ஏற்படுத்துகிறார். நாம்தான் அதை உணராமல்/ஆராயாமல் அவ்வழியே சென்று துன்பங்களைச் சந்திக்கின்றோம். தடைகளை உணர்ந்து/ஆராய்ந்து தவிர்த்தால், அத்தடை ஏற்பட்டது நன்மைக்கே என்று அறிவோம்.

Continue reading →
Posted in கட்டுரைகள் ·

Archives

July 3, 2022 by Gowry Mohan

இன்றையக் காலக்கட்டத்தில் கணவர்களுக்கு வீட்டு வேலைகளைப் பகிர்ந்து செய்யும் மனப்பான்மை இருக்கிறதா? அல்லது விருப்பம் இல்லாதவர்களாக இருக்கிறார்களா?

தந்தை தாய் இருவரும் உழைத்து வாழவேண்டிய சூழ்நிலையில் வளர்ந்த குழந்தைகள் இன்றைய இளைஞர்கள்.

Continue reading →
Posted in கட்டுரைகள் ·

Archives

July 1, 2022 by Gowry Mohan

கல்வி முறை

முன்பு ஒரு ஆசிரியரே எல்லாப் பாடங்களையும் கற்பிப்பார். சிறிய கட்டிடம், குறைந்த வசதிகள், குறைவான அளவு மாணவர்கள், மக்கள் தொகையும் குறைவு, நிறைந்த அறிவு. குரு சிஷ்யன் என்ற முறையில் ஒழுக்கத்துடன் எல்லா அறிவும் சிறப்பாக முறையாக பெறப்பட்டது. உதாரணமாக கட்டிடங்கள் கட்டும் மேஸ்திரி, அதற்குரிய படிப்பை கல்லூரிகளில் படித்துப் பெறவில்லை. உறுதியான கட்டிடங்கள் முறைப்படி கட்டி புகழ் பெற்றிருக்கிறார்கள்.

Continue reading →
Posted in கட்டுரைகள் ·

Archives

June 21, 2022 by Gowry Mohan

இன்றைய தலைமுறை இளைஞர்கள் தாங்கள் எடுக்கும் முடிவுகளில் பெரியவர்களின் அறிவுரைகளை ஏற்றுக் கொள்கிறார்களா? அல்லது தங்களது கருத்தில் தெளிவாய் இருந்து அவர்களின் சொந்த விருப்பப்படியே நடக்கிறார்களா?

நவீன யுகத்தில் காலடி எடுத்து வைக்கும் இன்றைய தலைமுறை இளைஞர்கள் மனதில், காலத்திற்கேற்ப சிந்திக்கும் திறனும் வேகமும் அதிகரித்துக்கொண்டு செல்கிறது. தன்னால் முடியும் என்ற நம்பிக்கையுடனும் முடிவுகளை எடுக்கும் உரிமை தங்களுக்கு இருக்கிறது என்ற பிடிவாதத்துடனும் இன்றைய தலைமுறை இளைஞர்கள் செயல்படுகிறார்கள் என்பது எனது கருத்து.

Continue reading →
Posted in கட்டுரைகள் ·

Archives

June 17, 2022 by Gowry Mohan

பெண்

பெண் இல்லாத வீடு பாலைவனத்திற்கு சமம். அது பாழடைந்ததாகவே தோற்றமளிக்கும். வீட்டில் ஒரு பெண் இருந்தாலே லக்ஷ்மிகரமும் கலகலப்பும் நிறைந்திருக்கும் என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயமே. ஆண் வேலை தொடர்பாகவோ அல்லது வேறு காரணங்களுக்காகவோ வெளியே சென்று களைத்து வீடு திரும்பும்போது அவரை அரவணைத்து உணவு, தேநீர் கொடுப்பதற்கு வீட்டில் ஒரு பெண் நிச்சயமாகத் தேவை. அது தாய், சகோதரி, மனைவி அல்லது மகளாகக்கூட இருக்கலாம். பெண் வீட்டில் எல்லாவிதத்திலும் மிகவும் தேவையாக இருக்கிறாள்.​

Continue reading →
Posted in கட்டுரைகள் ·
← Older posts
Newer posts →

Archives

  • July 2025
  • June 2025
  • May 2025
  • April 2025
  • March 2025
  • February 2025
  • January 2025
  • December 2024
  • November 2024
  • October 2024
  • September 2024
  • August 2024
  • July 2024
  • June 2024
  • May 2024
  • April 2024
  • March 2024
  • February 2024
  • January 2024
  • December 2023
  • November 2023
  • October 2023
  • September 2023
  • August 2023
  • July 2023
  • June 2023
  • May 2023
  • April 2023
  • March 2023
  • February 2023
  • January 2023
  • December 2022
  • November 2022
  • October 2022
  • September 2022
  • August 2022
  • July 2022
  • June 2022
  • May 2022
  • April 2022
  • March 2022
  • February 2022
  • October 2021
  • September 2021
  • June 2021
  • January 2021
  • September 2020
  • May 2020
  • April 2020

Categories

  • எண்ணக்குவியல்கள்
  • கட்டுரைகள்
  • கவிதைகள்
  • சமையலறை
  • சிறுகதைகள்
  • பக்தி கவிதைகள்
  • படித்ததில்பிடித்தது

Recent Posts

  • படித்ததில் பிடித்தது – தொகுப்பு 167
  • நிரந்தர வெற்றி
  • படித்ததில் பிடித்தது – தொகுப்பு 166
  • இடம் மாறிய தருணம்
  • படித்ததில் பிடித்தது – தொகுப்பு 165
© 2020 Tamilkeetru. All rights reserved