தமிழ்க்கீற்று

My Productivity Blog

தமிழ்க்கீற்று
  • Home
  • My Work
    • Articles
    • Poems
      • Spiritual Poems
    • Stories
    • My kitchen
    • Embroidery work gallery
    • Favourites
  • Ennak Kuviyalkal
  • About me
  • Contact

கட்டுரைகள்

Archives

April 7, 2022 by Gowry Mohan

இன்றைய சூழலில் பெண்களின் பாதுகாப்பின்மைக்கு யார் காரணம். சமூகமா? அல்லது அரசாங்கமா?​

இன்றைய சூழலில் பெண்களின் பாதுகாப்பின்மைக்கு காரணம்
சமூகமே என்பது எனது கருத்தாகும்.

Continue reading →
Posted in கட்டுரைகள் ·

Archives

April 1, 2022 by Gowry Mohan

மகிழ்ச்சியான மணவாழ்க்கை அமைவது காதல் திருமணத்திலா? பெற்றோர்களால் நிச்சயிக்கப்படும் திருமணத்திலா?

காதல் திருமணமானாலும் பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணமானாலும் இருவருக்குமிடையில் புரிந்துணர்வும் – ஒருவர் மற்றவருடைய மனநிலை, கஷ்டம், துயரம், சுகயீனம் என்பவற்றை உணர்ந்து அதற்கேற்றவாறு நடத்தல் – அகங்காரம், பிடிவாதம் இன்றி விட்டுக்கொடுத்தலும் இருந்தால்தான் மணவாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும் என்பதே உண்மை.

Continue reading →
Posted in கட்டுரைகள் ·

Archives

March 25, 2022 by Gowry Mohan

இணையப் பயன்பாடு வரமா? சாபமா?

இணையப் பயன்பாடு நல்ல வழியில் பயன்படுத்துவோருக்கும் அதனால் பயன் பெறுவோருக்கும் வரமாக அமைகிறது.
அதுவே தீய வழிகளில் பயன்படுத்தும்போது பாதிக்கப்படுபவர்களுக்கு சாபமாக அமைகிறது.

Continue reading →
Posted in கட்டுரைகள் ·

Archives

March 23, 2022 by Gowry Mohan

சைவ உணவு வகையா? அசைவ உணவு வகையா? எது சிறந்தது? ஆரோக்கியமானது?

இரு உணவு வகைகளிலுமே சத்துக்கள் இருந்தாலும் மருத்துவ குணங்கள் நிறைந்திருப்பது சைவ உணவு வகைகளிலேயே. இலகுவாக சமிபாடடைவதும் அவை தான்.

Continue reading →
Posted in கட்டுரைகள் ·

Archives

March 21, 2022 by Gowry Mohan

வெளிநாட்டு வாழ்க்கையில் நாம் பெறுவது அதிகமா? இழப்பது அதிகமா?​

வெளிநாடுகளில் வாழும் தமிழர், தாங்கள் தமிழர் என்று சொல்வதற்கான அடிப்படை தகுதிகளையே படிப்படியாக இழக்கிறார்கள்.

Continue reading →
Posted in கட்டுரைகள் ·

Archives

March 17, 2022 by Gowry Mohan

அரசாங்க வேலை – தனியார் வேலை இவை இரண்டில் இன்றைய இளைஞர்களின் தேடல் எதற்காக உள்ளது? ஏன்?

அரசாங்க வேலையில் இருக்கும் பாதுகாப்பு, உத்தரவாதம், நம்பிக்கை; தனியார் வேலையில் இல்லை. எனவே எல்லோரும் எப்போதுமே அரசாங்க வேலையையே விரும்புவார்கள். ஆனால் அரசாங்க வேலை கிடைப்பது மிகவும் கடினம் என்பதால் தனியார் வேலையை நாடிச் செல்கிறார்கள் என்பதே எனது கருத்து.

Continue reading →
Posted in கட்டுரைகள் ·

Archives

March 15, 2022 by Gowry Mohan

ஜாதகம் என்பது உண்மையா – பொய்யா? ஜாதகம் பார்த்து பலன்கள் கணிப்பதும் அவற்றிற்கு ஏற்ப பரிகாரங்கள் செய்வதும் அவசியமானதா? அவசியமற்றதா?

ஜாதகம் என்பது உண்மையே என்று எனது கருத்துக்களைத் தருகிறேன்.

பூமியில் பிறந்த சகல ஜீவராசிகளின் கதை, எழுதி முடித்த கதை என்று சொல்வார்கள். அதாவது பிறக்கும்போதே எங்களுக்கு எப்பெப்போ என்னென்ன சந்தோஷங்கள், துன்பங்கள் நடக்கும், முடிவு எப்போ என்பதெல்லாம் குறிக்கப்பட்டுவிட்டது. இதைத்தான் துன்பம் நேரும் சமயங்களில், தலையில் என்ன எழுதியிருக்கோ அதுதான் நடக்கும், என்று சொல்வதைக் கேட்கிறோம். நாமும் சொல்கிறோம். நாம் பிறக்கும் கணத்தில் நவக்கிரகங்களின் நிலை எமது வாழ்க்கையை முன்கூட்டியே எடுத்துக்காட்டுகிறது. அதை துல்லியமாகக் கணிப்பதன் மூலம் உண்மையை உணரலாம். ஒரு பொருளை உற்பத்தி செய்யும்போது அப்பொருளுக்கு விபரக்குறிப்பு தயாரிப்பதுபோல் எமது விபரக்குறிப்பு ஜாதகம்.

Continue reading →
Posted in கட்டுரைகள் ·

Archives

March 10, 2022 by Gowry Mohan

இன்றைய காலக்கட்டத்தில் குழந்தைகள் வளர்ப்பு முறையில் பெற்றோர்கள் கடைபிடிக்க வேண்டியது கனிவா, கண்டிப்பா?

எப்போதுமே பிள்ளைகளிடம் பெற்றோர் கனிவோடு கூடிய கண்டிப்புடன் செயற்படுவதே மிகவும் சிறந்த வழிமுறை என்பதே எனது கருத்தாகும். கண்டிப்புடன் செய்யமுடியாத எத்தனையோ காரியங்களை கனிவுடன் கேட்கும்போது அதைத் தட்ட பிள்ளைகளுக்கு மனம்வர மாட்டாது.

Continue reading →
Posted in கட்டுரைகள் ·

Archives

March 8, 2022 by Gowry Mohan

ஆண், பெண் இன பாகுபாடு இன்னும் சமூகத்தில் நிலவுகிறதா? இல்லையா?

ஆண் பெண் இன பாகுபாடு இன்றும் சமூகத்தில் நிலவுகிறது என்பதே எனது கருத்தாகும். இது தவிர்க்க முடியாதது. இருபாலாரும் உடலமைப்பிலிருந்து உணர்வுகள் உட்பட கடமைகள் வரை முற்றிலும் வேறுபட்டிருக்கிறார்கள்.

Continue reading →
Posted in கட்டுரைகள் ·

Archives

March 1, 2022 by Gowry Mohan

சுற்றுசூழல் பாதுகாப்புக்கு தனிமனிதன் மற்றும் சமுதாயம் செய்ய வேண்டியது என்ன? அரசாங்கம் செய்ய வேண்டியது என்ன?

தனிமனிதன் மற்றும் சமுதாயம்:

* சுத்தம் சுகம் தரும் என்ற அடிப்படை அறிவுக்கேற்ப குப்பை, கழிவுகளை அதற்குரிய இடங்களில் போடுதல் – இதை பார்த்து பிள்ளைகளும் இயல்பாக பழகிவிடுவார்கள். இதையே வீட்டுக்கு வெளியே, பாதை, தெருவில் கடைப்பிடித்தல்.
* பாதை, தெருவில் எச்சில் துப்புவதையும் நிறுத்த வேண்டும்.

Continue reading →
Posted in கட்டுரைகள் ·
← Older posts
Newer posts →

Archives

  • July 2025
  • June 2025
  • May 2025
  • April 2025
  • March 2025
  • February 2025
  • January 2025
  • December 2024
  • November 2024
  • October 2024
  • September 2024
  • August 2024
  • July 2024
  • June 2024
  • May 2024
  • April 2024
  • March 2024
  • February 2024
  • January 2024
  • December 2023
  • November 2023
  • October 2023
  • September 2023
  • August 2023
  • July 2023
  • June 2023
  • May 2023
  • April 2023
  • March 2023
  • February 2023
  • January 2023
  • December 2022
  • November 2022
  • October 2022
  • September 2022
  • August 2022
  • July 2022
  • June 2022
  • May 2022
  • April 2022
  • March 2022
  • February 2022
  • October 2021
  • September 2021
  • June 2021
  • January 2021
  • September 2020
  • May 2020
  • April 2020

Categories

  • எண்ணக்குவியல்கள்
  • கட்டுரைகள்
  • கவிதைகள்
  • சமையலறை
  • சிறுகதைகள்
  • பக்தி கவிதைகள்
  • படித்ததில்பிடித்தது

Recent Posts

  • படித்ததில் பிடித்தது – தொகுப்பு 167
  • நிரந்தர வெற்றி
  • படித்ததில் பிடித்தது – தொகுப்பு 166
  • இடம் மாறிய தருணம்
  • படித்ததில் பிடித்தது – தொகுப்பு 165
© 2020 Tamilkeetru. All rights reserved