Author Archive
September 28, 2024 by Gowry Mohan
அன்னை
உணவாக உதிரத்தைஉறிஞ்சியதைநினைத்துப் பார்…அக்கணமே அழிந்து போகும்உணவுக்காய் அன்னையைதவிக்கவைக்கும்உன் எண்ணம்…
September 22, 2024 by Gowry Mohan
எண்ணக்குவியல்கள் கு4 எ4
குவியல் 4 எண்ணம் 4 ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது கல்வியுடன் சிறந்த பண்புகளையும் நல்ல பழக்கவழக்கங்களையும் நற்குணங்களையும் பிள்ளைகளுக்கு சிறு வயதிலேயே புகட்டிவிட வேண்டும். அவை பசுமரத்தாணி போல அவர்கள் மனதில் பதிந்து பெரியவர்களானதும் நற்பிரஜைகளாக வாழ வழிவகுக்கும். சிறு பிள்ளைகள் தானே, இன்னும் கொஞ்சம் வளர்ந்தபின் பார்த்துக்கொள்ளலாம் என்று செல்லம் கொடுத்து அலட்சியமாக இருக்கக்கூடாது. பிள்ளைகள் வளர வளர தாங்கள் நினைத்தபடி எல்லாம் செய்யலாம் என்ற எண்ணமும் பிடிவாதமும் சிறிது சிறிதாக தலைதூக்க […]
September 17, 2024 by Gowry Mohan
படித்ததில் பிடித்தது – தொகுப்பு 140
“தூய்மையாக இருப்பதும் மற்றவர்களுக்கு நன்மை செய்வதும்தான் எல்லா வழிபாடுகளின் சாரமாகும்.” ***** “வெற்றி பெறுவது எப்படி என்று யோசிப்பதை விட, தோல்வி அடைந்தது எப்படி என்று யோசித்துப் பாருங்கள். நீங்கள் கண்டிப்பாக வெற்றி பெறுவீர்கள்.” *****
September 16, 2024 by Gowry Mohan
நிஜத்தை பூசிடு
புன்னகையால் பிடித்து வைத்துபுது உலகம் அழைத்துச் சென்றாய்…கண்ணசைவால் காதல் சொல்லிசொர்க்கத்தை காட்டிவிட்டாய்…
September 14, 2024 by Gowry Mohan
எண்ணக்குவியல்கள் கு4 எ3
குவியல் 4 எண்ணம் 3 மின்னுவதெல்லாம் பொன்னல்ல உற்பத்தி செய்யும் பொருட்களில் தரமானதும் இருக்கும். போலியானதும் இருக்கும். அவற்றைப் பிரித்தறிவது மிகவும் கடினம். விற்பனையாளர்கள் பொருட்களைத் தரமானது என்று கூறித்தான் வியாபாரம் செய்வார்கள். தரமான பொருட்கள் நீண்டகாலம் பாவிக்கும். போலியானவை விரைவில் பழுதடைந்து போய்விடும். அவற்றை ஆராய்ந்து பார்த்துத்தான் வாங்கவேண்டும்.
September 6, 2024 by Gowry Mohan
படித்ததில் பிடித்தது – தொகுப்பு 139
“எனது மதம் மட்டுமே சிறந்தது.அது மட்டுமே எனக்கு வேண்டும்”எனச் சொல்லும்…… ஒரு இந்துவோ அல்லதுஒரு இஸ்லாமியரோ அல்லதுஒரு கிருத்துவரோ அல்லதுமற்ற மதத்தவரோ…,
September 6, 2024 by Gowry Mohan
காவலன்
பெண்ணே!ஒற்றைப் பார்வையில்என் உயிருடன் கலந்துஉன்னைச் சுமக்கும்பொறுப்பைத் தந்துவிட்டாய்…
September 3, 2024 by Gowry Mohan
எண்ணக்குவியல்கள் கு4 எ2
குவியல் 4 எண்ணம் 2 பேராசை பெருநட்டம் வாழ்க்கையில் முன்னேறிச் செல்வதற்கு ஆசை இருக்கவேண்டும். ஆசை உந்துசக்தியாக செயற்படுகிறது. ஆசை எமது சக்திக்கும் தகுதிக்கும் உட்பட்டதாக இருக்கவேண்டும். எம்மால் இயலாததற்கு ஆசைப்படக்கூடாது. அது எம்மை தவறான பாதையில் அழைத்துச் சென்று அழிவைத் தந்துவிடும். அத்துடன் அளவுக்கு அதிகமாக பேராசைப்படவும் கூடாது. பேராசை என்பது எமது சக்திக்கும் வருமானத்திற்கும் அப்பாற்பட்டது. எம்மிடம் இருக்கும் செல்வத்தையும் அது அள்ளிச் சென்றுவிடும். ஆசைக்கு ஒரு எல்லை வகுத்தோமெனில் வாழ்க்கை […]
September 3, 2024 by Gowry Mohan
படித்ததில் பிடித்தது – தொகுப்பு 138
” நிராகரிக்கப்பட்டவுடன் உங்கள் முதல் எதிர்வினை, வருத்தமாகவோ, கோபமாகவோ, ஆத்திரமாகவோ, விரக்தியாகவோ இருக்கக் கூடாது. மாறாக, இப்படி ஒருவரை நிராகரித்து விட்டோமே என அவர் வருந்தும் வண்ணம் வளர்ந்து காட்ட வேண்டும். அந்த இலக்கை நோக்கி உழைப்பதே தக்க எதிர்வினை….” *****
August 25, 2024 by Gowry Mohan