தமிழ்க்கீற்று

My Productivity Blog

தமிழ்க்கீற்று
  • Home
  • My Work
    • Articles
    • Poems
      • Spiritual Poems
    • Stories
    • My kitchen
    • Embroidery work gallery
    • Favourites
  • Ennak Kuviyalkal
  • About me
  • Contact

Standard

December 3, 2024 by Gowry Mohan

எண்ணக்குவியல்கள் கு6 எ1

குவியல் 6

முகவுரை

எமது வாழ்க்கை சிறப்பாக அமைய கல்வி, செல்வம், வீரம் மூன்றும் அவசியம் என்பது யாவரும் அறிந்ததே. இவை மூன்றும் ஒன்றுடன் ஒன்று பிணைக்கப்பட்டுள்ளது. நாம் வாழ்வதற்கு தேவையான அத்தியாவசியமான பொருட்களை வாங்குவதற்கு செல்வம் தேவை. செல்வத்தை நேர்வழியில் ஈட்டுவதற்கு கல்வி முக்கியம். ஈட்டிய அச் செல்வத்தையும் எம்மையும் பாதுகாப்பதற்கு வீரம் அத்தியாவசியமாகின்றது. வீரம் எனும்போது அடி, தடி, சண்டைதான் வீரம் என நினைக்கக்கூடாது. துணிவும் சமயோசித புத்தியையும் வீரம் எனக்கொள்வோம்.

இப்பகுதியில் கல்வி, செல்வம், வீரம் என்பன தனித்தனியே எமது வாழ்க்கையில் என்னென்ன பங்கினை வகிக்கின்றன என்பதனைப் பார்ப்போம். குவியல் 6 இல் மூன்று எண்ணங்களைப் பதிவு செய்கின்றேன்.

குவியல் 6                                                                                                                     எண்ணம் 1

கல்வி

ஏற்கெனவே குவியல் 2 இல் கல்வியின் முக்கியத்துவத்தைப் பற்றிப் பார்த்துள்ளோம். இங்கு கல்வி எப்படியெல்லாம் எமக்கு உதவுகிறது என்பதனைப் பார்ப்போம்.

Continue reading →
Posted in எண்ணக்குவியல்கள் ·

Standard

November 27, 2024 by Gowry Mohan

படித்ததில் பிடித்தது – தொகுப்பு 147

“உனக்கு நீ நல்லவனாய் இருந்தால் போதும்.
மற்றவருக்கு நீ கெட்டவனாய் தெரிந்தால் உன் குற்றமில்லை.
கண்ணில் பிழை என்றால் பிம்பமும் பிழையே.
அது பார்க்கப்படுபவன் பிழை அல்ல, பார்ப்பவன் பிழை.”

*****

Continue reading →
Posted in படித்ததில்பிடித்தது ·

Standard

November 27, 2024 by Gowry Mohan

சீர் செய்து தா…

உன் பார்வையில்
மலர்ந்த இதயம்
தடம் புரண்டு
இடம் மாறியது
உன் புன்னகையில்!!!

Continue reading →
Posted in கவிதைகள் ·

Standard

November 21, 2024 by Gowry Mohan

எண்ணக்குவியல்கள் கு5 எ5

குவியல் 5                                                                                                                   எண்ணம் 5

தோழனோடும் ஏழமை பேசேல்

எக்காலத்திலும் எம் வாழ்க்கையை உயர்த்தும் காரணிகளுள் நேர்மறை எண்ணங்களும் ஒன்றாகும். எவ்வளவு கஷ்டங்கள் வந்தாலும் வறுமை எம்மைப் பீடித்தாலும் மனம் தளராமல், எல்லாம் சில நாட்களில் மாறிவிடும் என்ற எண்ணம் மனதில் பதிந்திருத்தல் வேண்டும். இதுவும் கடந்து போகும் என்ற நினைப்புடன் முயற்சியைக் கைவிடாது பாடுபட வேண்டும். தோல்விகளைக் கண்டு அஞ்சலாகாது. முயற்சிகள் தொடரவேண்டும். முயலும் வழிகளை மாற்றலாம். நேர்வழியாக இருந்துவிட்டால் தாமதமானாலும் நிரந்தரமான வெற்றி நிச்சயம்.

Continue reading →
Posted in எண்ணக்குவியல்கள் ·

Standard

November 17, 2024 by Gowry Mohan

படித்ததில் பிடித்தது – தொகுப்பு 146

“நாம் நல்லா இருக்க வேண்டும் என்ற எண்ணம் உடைய நான்கு பேர் நம்மை சுற்றி இருந்தால் , நாம் எத்தனை துன்பத்திலும் நல்லா இருப்போம்.

Continue reading →
Posted in படித்ததில்பிடித்தது ·

Standard

November 17, 2024 by Gowry Mohan

காணாமல் போனேன்…

விழிகள் உரசி
பற்றிய காதலில்
இதயம் உருகி
நீயானாய்…

Continue reading →
Posted in கவிதைகள் ·

Standard

November 13, 2024 by Gowry Mohan

எண்ணக்குவியல்கள் கு5 எ4

குவியல் 5                                                                                                                   எண்ணம் 4

கொற்றவன் அறிதல் உற்றிடத்து உதவி

ஒரு நாட்டில் வாழும் மக்களை ஏழை, மத்தியதர, பணக்கார வர்க்கத்தினர் என பிரித்தறியலாம். இந்த மூன்று வர்க்கத்தினருள்ளும் படித்தவர்களும் இருக்கிறார்கள், படிக்காதவர்களும் இருக்கிறார்கள். அவரவர் திறமைகளுக்கு ஏற்ப உழைக்கும் வழி அமைந்திருக்கும்.

Continue reading →
Posted in எண்ணக்குவியல்கள் ·

Standard

November 8, 2024 by Gowry Mohan

படித்ததில் பிடித்தது – தொகுப்பு 145

“ஆங்கிலம் பேசும்போது அதில் தமிழ் கலந்துவிடக்கூடாது என்பதில் கவனமாக இருக்கும் நாம்,
தமிழ் பேசும்போது அதே கவனத்தை மனதுள் கொள்வதில்லை.”

*****

Continue reading →
Posted in படித்ததில்பிடித்தது ·

Standard

November 8, 2024 by Gowry Mohan

​பெண்ணாலே…

பெண்ணாய் பிறந்ததில்
பெருமை கொள்வோம்
நற்பண்புகள் கொண்டு
வாழ்ந்திடுவோம்…

Continue reading →
Posted in கவிதைகள் ·

Standard

November 2, 2024 by Gowry Mohan

எண்ணக்குவியல்கள் கு5 எ3

குவியல் 5                                                                                                                   எண்ணம் 3

கெடுவது செய்யின் விடுவது கருமம்

பூவுலகில் மனிதன் வாழ்வதற்கு உழைப்பு அவசியம். தனக்கு அத்தியாவசியமான உணவு, உடை, இருப்பிடம் இவற்றைப் பெற்றுக்கொள்ள உழைக்க வேண்டும். அவரவர் அறிவுக்கேற்ப, திறமைக்கேற்ப, விருப்பமான கல்வி, தொழிற்கல்வி கற்று வருமானம் ஈட்டுவதற்கு தயாராகிறார்கள்.

Continue reading →
Posted in எண்ணக்குவியல்கள் ·
← Older posts
Newer posts →

Archives

  • July 2025
  • June 2025
  • May 2025
  • April 2025
  • March 2025
  • February 2025
  • January 2025
  • December 2024
  • November 2024
  • October 2024
  • September 2024
  • August 2024
  • July 2024
  • June 2024
  • May 2024
  • April 2024
  • March 2024
  • February 2024
  • January 2024
  • December 2023
  • November 2023
  • October 2023
  • September 2023
  • August 2023
  • July 2023
  • June 2023
  • May 2023
  • April 2023
  • March 2023
  • February 2023
  • January 2023
  • December 2022
  • November 2022
  • October 2022
  • September 2022
  • August 2022
  • July 2022
  • June 2022
  • May 2022
  • April 2022
  • March 2022
  • February 2022
  • October 2021
  • September 2021
  • June 2021
  • January 2021
  • September 2020
  • May 2020
  • April 2020

Categories

  • எண்ணக்குவியல்கள்
  • கட்டுரைகள்
  • கவிதைகள்
  • சமையலறை
  • சிறுகதைகள்
  • பக்தி கவிதைகள்
  • படித்ததில்பிடித்தது

Recent Posts

  • படித்ததில் பிடித்தது – தொகுப்பு 167
  • நிரந்தர வெற்றி
  • படித்ததில் பிடித்தது – தொகுப்பு 166
  • இடம் மாறிய தருணம்
  • படித்ததில் பிடித்தது – தொகுப்பு 165
© 2020 Tamilkeetru. All rights reserved