
மரங்கள் அடர்த்தியாக வளர்ந்த நிலப்பகுதியை காடு என்கின்றோம்.
காட்டில் மரங்களுடன் விலங்குகளும் வாழ்கின்றன.
ஒரு நாட்டுக்கு காடு மிகவும் இன்றியமையாததாகும்.
காடுகள் பூமியின் வெப்பத்தைக் குறைப்பதற்கும், உயிரினங்களின் வாழ்க்கைக்குத் தேவையான நீரைப் பெறுவதற்கும் மழை பொழியச் செய்கின்றன.
வெள்ளப்பெருக்கை கட்டுப்படுத்துகின்றன.
மண்ணரிப்பைத் தடுக்கின்றன.
காடுகள் வளிமண்டலத்திலுள்ள காபனீரொட்சைட்டை உறிஞ்சி ஒட்சிசனைத் தருகின்றன.
பல நோய்களுக்கு மருந்தாகும் அரியவகை மூலிகைகளைக் கொண்டுள்ளன.
Continue reading






