பெண்கள் தாங்கள் நிர்ணயித்த இலக்கை அடைய முட்டுக்கட்டையாக இருப்பது அவர்களின் சுயத்தீர்மானமா? அல்லது அவர்களைக் சுற்றியுள்ள குடும்பம் மற்றும் சமுதாயமா?
பெண் நினைத்தால் தான் நிர்ணயித்த இலக்கை நிச்சயமாக அவளால் அடைய முடியும்.
பெண்ணின் முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டையாக இருப்பது அவளிடம் இயற்கையாக நிறைந்திருக்கும் அன்பு, பாசம், இரக்கம், பணிவு, பொறுப்பு போன்ற குணங்கள் தான்.
குடும்ப சூழ்நிலை, சமுதாய சீர்கேடு இவற்றை மனதில் கொண்டு தனது முடிவுகளை எடுக்கின்றாள்.