கல்வி முறை
முன்பு ஒரு ஆசிரியரே எல்லாப் பாடங்களையும் கற்பிப்பார். சிறிய கட்டிடம், குறைந்த வசதிகள், குறைவான அளவு மாணவர்கள், மக்கள் தொகையும் குறைவு, நிறைந்த அறிவு. குரு சிஷ்யன் என்ற முறையில் ஒழுக்கத்துடன் எல்லா அறிவும் சிறப்பாக முறையாக பெறப்பட்டது. உதாரணமாக கட்டிடங்கள் கட்டும் மேஸ்திரி, அதற்குரிய படிப்பை கல்லூரிகளில் படித்துப் பெறவில்லை. உறுதியான கட்டிடங்கள் முறைப்படி கட்டி புகழ் பெற்றிருக்கிறார்கள்.
Continue reading