December 8, 2022 by Gowry Mohan சொர்க்கம் கை கால்கள் நீ அசைத்துஎன் விழிகள் கட்டி வைத்துஓவியம் போல் வீற்றிருந்தாய்கரங்களிலே அன்று…குறும்புகள் பல செய்துசிரிப்பலையால் எனை மயக்கிஅகப்படாமல் ஓடுகின்றாய்தரையினிலே இன்று…வசந்தத்தை அழைத்து வந்தசெல்லமே!சொர்க்கத்துள் தள்ளிவிட்டாய்என்னையே!!! Posted in கவிதைகள். RSS 2.0 feed.