February 18, 2023 by Gowry Mohan ஓயாது ஔிவௌ்ளம் அதிகாலைஔியேந்தி வரும்ஆதவன்மாலையில்இருள் தந்துமறைந்திடுவான்…ஆனால்ஔியேந்திஎன்னுள்ளே புகுந்துவிட்டபாவையவளோஅக்கணம் முதல்ஓயாதுஔிவெள்ளம் பாய்ச்சுகின்றாள்…இருள் நீக்கிஇதயத்தில் நிறைந்துவிட்டாள்…இரவையும் பகலாக்கிதூக்கத்தை அழித்துவிட்டாள்!!! Posted in கவிதைகள். RSS 2.0 feed.