தமிழ்க்கீற்று

My Productivity Blog

தமிழ்க்கீற்று
  • Home
  • My Work
    • Articles
    • Poems
      • Spiritual Poems
    • Stories
    • My kitchen
    • Embroidery work gallery
    • Favourites
  • Ennak Kuviyalkal
  • About me
  • Contact
February 4, 2025 by Gowry Mohan

படித்ததில் பிடித்தது – தொகுப்பு 152

“நீங்கள் அனுபவிக்கும் எதுவுமே வாழ்க்கைதான்.
மரணம் என்பதும் கூட வாழ்க்கைதான்.
ஆனால் அது உங்கள் வாழ்க்கையின் கடைசி விநாடியில் வருகிறது, அவ்வளவுதான்.”

*****

“நம் நேசத்துக்குரியவர் நம்மை காயப்படுத்துவதைவிட வலிமை மிக்கது நம்மால் காயப்பட்டவர் நம்மை தொடர்ந்து நேசிப்பது.”

*****

“பேசும் முறைகள்…!

தாயிடம்……………………அன்பாக…………….பேசுங்கள்..!

தந்தையுடன்………………பண்பாக…………….பேசுங்கள்..!

ஆசிரியரிடம்……………..அடக்கமாக…………பேசுங்கள்..!

துணைவியுடன்………….உண்மையாக……..பேசுங்கள்..!

சகோதரனிடம்…………..அளவாக……………..பேசுங்கள்..!

சகோதரியிடம்……………பாசத்தோடு………..பேசுங்கள்..!

குழந்தைகளிடம்………..ஆர்வத்தோடு………பேசுங்கள்..!

உறவினர்களிடம்……….பரிவோடு……………பேசுங்கள்..!

நண்பர்களிடம்…………..உரிமையோடு………பேசுங்கள்..!

அதிகாரியிடம்…………..பணிவோடு………….பேசுங்கள்..!

வியாபாரியிடம்…………கறாராக………………பேசுங்கள்..!

வாடிக்கையாளரிடம்….நேர்மையாக………..பேசுங்கள்..!

தொழிலாளரிடம்……….மனிதநேயத்தோடு..பேசுங்கள்..!

அரசியல்வாதியிடம்…..ஜாக்கிரதையாக…..பேசுங்கள்..!

இறைவனிடம்…………..மெளனமாக…………பேசுங்கள்..!”

*****

“தோல்வி வரும்போது அதற்கு இதயத்தில் இடம் கொடுக்காதே…
வெற்றி வரும்போது அதற்கு தலையில் இடம் கொடுக்காதே…”

*****

“வாழ்க்கையின் வெற்றிக்கு 20 கோட்பாடுகள்:

* எந்த விசயமாக இருந்தாலும் அல்லது எந்த பிரச்சினையாக இருந்தாலும் அதை அழகாக கையாளுங்கள்.

* அர்த்தமில்லாமலும்,தேவையில்லாமலும் பின் விளைவுகளை அறியாமலும் பேசிக் கொண்டிருப்பதை விடுங்கள்.

* தானே பெரியவன்,தானே சிறந்தவன் என்ற அகந்தையை விடுங்கள்.

* விட்டுக் கொடுங்கள்.

* சில நேரங்களில்,சில சங்கடங்களை சகித்துத்தான் ஆக வேண்டும் என்பதை உணருங்கள்.

* நீங்கள் சொன்னதே சரி,செய்வதே சரி என்று கடைசி வரை வாதாடாதிர்கள்.

* குறுகிய மனப்பான்மையை விட்டொழியுங்கள்.

* உண்மை எது,பொய் எது என்று விசாரிக்காமல் இங்கே கேட்டதை அங்கும்,அங்கே கேட்டதை இங்கும் சொல்வதை விடுங்கள்.

* மற்றவர்களை விட உங்களையே எப்போதும் உயர்த்தி நினைத்து கவலைப்படாதீர்கள்.

* அளவுக்கதிகமாய் தேவைக்கதிகமாய் ஆசைப்படாதீர்கள்.

* எல்லோரிடத்திலும் எல்லா விசயங்களையும், அவர்களுக்கு சம்பந்தம் உண்டா இல்லையோ,சொல்லி கொண்டிருக்காதீர்கள்.

* கேள்விபடுகிற எல்லா விசயங்களையும் அப்படியே நம்பி விடாதீர்கள்.

* உங்கள் கருத்துகளில் உடும்புபிடியை இல்லாமல் கொஞ்சம் தளர்த்திக்கொள்ளுங்கள்.

* மற்றவர்களுக்கு உரிய மரியாதையை காட்டவும்,இனிய இதமான சொற்களை பயன்படுத்தவும் மறக்காதீர்கள்.

* புன்முறுவல் காட்டவும்,சிற்சில அன்பான சொற்களை சொல்லவும் கூட நேரமில்லாமல் நடந்து கொள்ளாதீர்கள்.

* பேச்சிலும்,நடத்தையிலும்,திமிர்த்தனத்தயும் தேவையில்லாத மிடுக்கையும் தவிர்த்து அடக்கத்தையும் பண்பாட்டையும் காட்டுங்கள்.

* அவ்வபோது நண்பர்கள் உறவினார்கள் நேரில் சந்தித்து மனம் திறந்து பேசுங்கள்.

* பிணக்கு ஏற்படும்போது அடுத்தவர் முதலில் இறங்கி வர வேண்டும் என்று காத்திருக்காமல் நீங்களே பேச்சை துவக்க முன்வாருங்கள்.

*தேவையான இடங்களில் நன்றியும்,பாராட்டையும் சொல்ல மறவாதீர்கள்.”

*****

Posted in படித்ததில்பிடித்தது. RSS 2.0 feed.
« வாழ்த்திச் செல்
எண்ணக்குவியல்கள் கு7 எ3 »

Archives

  • July 2025
  • June 2025
  • May 2025
  • April 2025
  • March 2025
  • February 2025
  • January 2025
  • December 2024
  • November 2024
  • October 2024
  • September 2024
  • August 2024
  • July 2024
  • June 2024
  • May 2024
  • April 2024
  • March 2024
  • February 2024
  • January 2024
  • December 2023
  • November 2023
  • October 2023
  • September 2023
  • August 2023
  • July 2023
  • June 2023
  • May 2023
  • April 2023
  • March 2023
  • February 2023
  • January 2023
  • December 2022
  • November 2022
  • October 2022
  • September 2022
  • August 2022
  • July 2022
  • June 2022
  • May 2022
  • April 2022
  • March 2022
  • February 2022
  • October 2021
  • September 2021
  • June 2021
  • January 2021
  • September 2020
  • May 2020
  • April 2020

Categories

  • எண்ணக்குவியல்கள்
  • கட்டுரைகள்
  • கவிதைகள்
  • சமையலறை
  • சிறுகதைகள்
  • பக்தி கவிதைகள்
  • படித்ததில்பிடித்தது

Recent Posts

  • படித்ததில் பிடித்தது – தொகுப்பு 167
  • நிரந்தர வெற்றி
  • படித்ததில் பிடித்தது – தொகுப்பு 166
  • இடம் மாறிய தருணம்
  • படித்ததில் பிடித்தது – தொகுப்பு 165
© 2020 Tamilkeetru. All rights reserved