March 21, 2022 by Gowry Mohan மனம் ஏங்குதே… கண்ணா!உறங்கும் வேளைதனில்பொக்கை வாய்இதழ் விரித்து மகிழும் புன்னகை…இதழ் சுழித்து விம்மும் சிணுங்கல்…விழிகளை அள்ளுதேஉள்ளத்தை மயக்குதே…விழி விரித்து இதழ் சுருக்கிகதை பேசும் நாளுக்காய்மனம் ஏங்குதேதினம் பார்க்குதே… Posted in கவிதைகள். RSS 2.0 feed.