March 28, 2022 by Gowry Mohan பேராசை கொண்டேன் கனவுகளில் உலா வரும் பெண்ணே!உன் விழிகளில் எனைக் காணஆசை கொண்டேன்…உன் இதழ்கள் எனைப் பார்த்து மலரஆசை கொண்டேன்…உன் கனவுகளில் நான் வரஆசை கொண்டேன்…உன் இதயத்தில் நானிருக்கபேராசை கொண்டேன் கண்ணம்மா!!! Posted in கவிதைகள். RSS 2.0 feed.