July 13, 2022 by Gowry Mohan பிரிவு எதையும் தாங்கும் உள்ளம்ஆனால்தாங்க மறுக்கிறதுஉனது பிரிவை… எதிரியான தனிமைதேடி வருகிறதுஇரவில்… போராட்டம் தரும் குருதிதூக்கத்தை துரத்தி பாய்கிறதுவிழி வழியே…வேண்டாம் இந்த பிரிவுவேண்டும் உனது உறவு…விரைந்து வந்துவிடு…எனதுஎதிரியைக் கொன்றுவிடு… Posted in கவிதைகள். RSS 2.0 feed.