September 1, 2022 by Gowry Mohan யார் கண் பட்டது ஓடி மறைந்துகூடி மகிழ்ந்துஉலா வரும்வெண்மேகங்கள்… புதிர் புதிராய்உருவம் அமைத்துசிந்தை தூண்டும்வெண்மேகங்கள்… யார் கண் பட்டது!!! கறுத்து பருத்துகரைந்து மடிந்தனவே…பூமகளின் மடியினிலேபுதைந்து மறைந்தனவே…!!! Posted in கவிதைகள். RSS 2.0 feed.