குவியல் 5 எண்ணம் 3

கெடுவது செய்யின் விடுவது கருமம்
பூவுலகில் மனிதன் வாழ்வதற்கு உழைப்பு அவசியம். தனக்கு அத்தியாவசியமான உணவு, உடை, இருப்பிடம் இவற்றைப் பெற்றுக்கொள்ள உழைக்க வேண்டும். அவரவர் அறிவுக்கேற்ப, திறமைக்கேற்ப, விருப்பமான கல்வி, தொழிற்கல்வி கற்று வருமானம் ஈட்டுவதற்கு தயாராகிறார்கள்.
Continue reading






