எண்ணக்குவியல்கள் கு2 எ2
குவியல் 2 எண்ணம் 2
ஆறுவது சினம்

மனிதனுக்குள் இருக்கும் உணர்வுகளுள் ஒன்று கோபம். கோபம் அதிகரிக்க அதிகரிக்க அவனது மனதையும் உடலையும் அது பாதிப்பதுடன் அறிவையும் மழுங்கடிக்கச் செய்கிறது. முகத்தில் மாற்றங்களை ஏற்படுத்தும் கோபம் அத்துடன் தணியாவிடின் அது வாய் மூலம் மனதை புண்படுத்தும் தகாத வார்த்தைகளாகவோ அல்லது மூர்க்கத்தனமான நடத்தைகள் மூலமாகவோ வெளிப்படுகிறது.
Continue reading





