குவியல் 2 எண்ணம் 3
எண் எழுத்து இகழேல்

பொய், களவு, சூது, வாது நிறைந்த இன்றைய காலகட்டத்தில் நாம் ஏமாறாமல் வாழ்வதற்கும் கஷ்டப்பட்டு உழைத்த செல்வத்தை பாதுகாப்பதற்கும் அடிப்படைக் கல்வி அறிவையாவது பெற்றிருக்கவேண்டும். எழுத, வாசிக்க, கணக்கு பார்க்க தெரிந்திருப்பது மிக மிக அவசியம்.
Continue reading






