
“அனைத்தும் இழந்த பின்பும் உறக்கம் வருமானால், மீண்டும்
வெற்றி நிச்சயம்..!”
*****
Continue reading

கருந்திட்டுக்களாய் படிந்திருக்கும்
அழுக்குகளை
கழுவி அகற்றுகிறது
வானம்…!!!
மழை!!!
குவியல் 1 எண்ணம் 4
காற்று

பஞ்ச பூதங்களில் ஒன்றான காற்று இல்லாமல் மனித வாழ்க்கை இல்லை. காற்றினால் தான் உயிர் உடலுடன் இணைந்திருக்கிறது.
Continue reading →
“கோபத்தில் ஒருவரை ஒரு அடி அடித்துவிடுவது எளிது.
ஆனால் எழும் கையை தாழ்த்தி மனதை கட்டுப்படுத்தி அமைதியாய் இருப்பது கடினமான செயல்.
இந்த கடினமான செயலைத்தான் நீ பழகிக்கொள்ள வேண்டும்.”
*****
Continue reading →
முட்டாளாகிறாள் பெண்…
காதல் பூசிய வார்த்தைகள் சிந்தி
கவர்ந்து காரியம் முடித்த கயவன்
வேஷம் கலைத்து செல்லும்போது!!!
குவியல் 1 எண்ணம் 3
நெருப்பு

பஞ்சபூதங்களில் ஒன்று நெருப்பு எனும் தீ.
மனித வாழ்வோடு நெருப்பும் பின்னிப் பிணைந்துள்ளது. நாம் உயிரோடிருக்கின்றோம் என்பதை உணர்த்தும் காரணிகளில் ஒன்று சூடு. உடல் அசாதாரண நிலையில் இருக்கும்போது உடலில் வெப்பம் அதிகரிக்கும் அல்லது குறையும். மனித உடலினுள் கனன்று கொண்டிருக்கும் நெருப்பு அதை உணர்த்துகிறது.
Continue reading →குவியல் 1 எண்ணம் 2
நீர்

பஞ்சபூதங்களில் ஒன்று நீர்.
பூமியின் பெரும்பகுதி நீரினால் ஆனது. அந்நீரில் கிட்டதட்ட 1% மான நீர் தான் நமக்கு பயன்படக்கூடிய நல்ல நீர் எனவும் அதிலும் பாதி நீர் பனிக்கட்டிகளாக உறைந்து கிடக்கின்றது எனவும் அறியப்படுகிறது. நல்ல நீரானது மழை மூலம் கிணறு, ஆறு, குளம், நீர் நிலைகள், என்பவற்றில் நிறைந்து கிடைக்கிறது.
Continue reading →
கடந்த 10 ஆண்டுகளில், ஒரு குடும்பத்தின் நிதி நிலைமை சீரழிவதற்கான மிக முதன்மையான பத்துக் காரணங்கள்.