Author Archive
February 14, 2025 by Gowry Mohan
படித்ததில் பிடித்தது – தொகுப்பு 153
“புன்னகை செய்வதற்கு மட்டுமே உங்கள் இதழ்களை பயன்படுத்துங்கள்.மற்றவர்கள் மனம் புண்படுவதற்கு பயன்படுத்தாதீர்கள்.” ***** “வீழ்வது அவமானம் அல்ல.வீழ்ந்தே கிடப்பதுதான் அவமானம்.” *****
February 14, 2025 by Gowry Mohan
வாழ்க்கை
ஆதவன் வருவதும்பூமகள் மலர்வதும்இயற்கை வரைந்தசட்டம்…
February 10, 2025 by Gowry Mohan
எண்ணக்குவியல்கள் கு7 எ3
குவியல் 7 எண்ணம் 3 சுயநலம் சுயநலம் என்பது தன்னை மட்டுமே கருத்திற்கொண்டு செயல்களைப் புரிவதும் சிந்திப்பதும் பேசுவதுமாகும். மற்றவர்கள் எக்கேடு கெட்டாலும் பரவாயில்லை, தான் சந்தோஷமாகவும் ஆரோக்கியமாகவும் இருத்தல் முக்கியம் என்ற மனநிலையில் செயற்படுவது, உணவு, உடை, பொருட்கள் என்பவற்றை தானே முதலில் தெரிவுசெய்வது, அடுத்தவர்களின் கஷ்டங்களை உணர்வுகளை தெரிந்து கொண்டும் அவர்களைக் கொண்டு வேலை செய்விப்பது, தனது தேவைகளை திருப்தியாகப் பூர்த்தி செய்து மற்றவர்களின் தேவைகளைப்பற்றி அக்கறை இல்லாமல் இருப்பது என்பவை சுயநலமாக நடத்தல் […]
February 4, 2025 by Gowry Mohan
படித்ததில் பிடித்தது – தொகுப்பு 152
“நீங்கள் அனுபவிக்கும் எதுவுமே வாழ்க்கைதான்.மரணம் என்பதும் கூட வாழ்க்கைதான்.ஆனால் அது உங்கள் வாழ்க்கையின் கடைசி விநாடியில் வருகிறது, அவ்வளவுதான்.” *****
February 4, 2025 by Gowry Mohan
வாழ்த்திச் செல்
துன்பங்களையும் தோல்விகளையும்தந்தாலும்இன்பங்களையும் வெற்றிகளையும்தர மறக்காதஆண்டே!
January 24, 2025 by Gowry Mohan
எண்ணக்குவியல்கள் கு7 எ2
குவியல் 7 எண்ணம் 2 சந்தேகம் சந்தேகம் என்பது புற்றுநோயைப் போன்றது. புற்றுநோய் எவ்வாறு உடலில் பரவி உடலை அரிக்கிறதோ அதேபோல் சந்தேகம் எனும் நோய் மனதில் வேகமாகப் பரவி மனதை அரித்து நிம்மதியை அழித்துவிடும். எனவே சந்தேகம் என்று ஒன்று வந்துவிட்டால் அதனை ஆராய்ந்து பார்த்தோ, மனம்விட்டுக் கதைத்தோ அல்லது தீர விசாரித்தோ நீக்கிவிடுவதே நல்வாழ்வுக்கு உகந்ததாகும்.
January 11, 2025 by Gowry Mohan
படித்ததில் பிடித்தது – தொகுப்பு 151
“உங்கள் பாதையை நீங்களே தேர்ந்தெடுங்கள்ஏன் என்றால் வேறு எவராலும்உங்கள் கால்களைகொண்டு நடக்க முடியாது.” *****
January 11, 2025 by Gowry Mohan
தமிழ்மொழியின் சிறப்பு
நம் எண்ணங்களை தெரிவிக்கவும் பிறரது எண்ணங்களை தெரிந்துகொள்ளவும் மொழி உதவுகிறது. ஆதிகால மனிதனின் அற்புத மொழியாக தமிழ்மொழி திகழ்கிறது.
January 6, 2025 by Gowry Mohan
எண்ணக்குவியல்கள் கு7 எ1
குவியல் 7 ஒரு மனிதனின் வாழ்க்கை அவனது எண்ணங்கள் போலவே அமையும் என்பதை பல கட்டுரைகள் மூலம் வாசித்தும் சொற்பொழிவுகள் மூலம் கேட்டும் மட்டுமல்லாது நேரிடையாகவே நாம் உணரக்கூடிய வகையில் பல சம்பவங்களையும் பார்த்திருக்கிறோம். மனிதன் நற்குணங்களை வளர்த்துக்கொள்ளும்போது அவனது செயல்கள் நல்லவைகளாக அமைவதுடன் அவனது வாழ்க்கையும் சிறப்பாக அமையும். தீய குணங்கள் தலைதூக்கும்போது அவற்றை முளையிலேயே கிள்ளி எறிந்துவிட வேண்டும். தீயவை எவை என்று தெரிந்துகொண்டே அவற்றை செய்வது அவரைச் சுற்றியிருப்பவர்களை மட்டுமல்லாது அவரையே அது […]
January 1, 2025 by Gowry Mohan