வார்த்தைகள்…
உன் இதழ்கள் உதிர்க்கும்
வார்த்தைகள்
நினைக்கையில்…
உன் இதழ்கள் உதிர்க்கும்
வார்த்தைகள்
நினைக்கையில்…
நிகழ்ந்தது என்னவோ
நான் பார்த்ததும்
நீ பார்த்ததும் தான்…
துன்பங்கள் தோல்விகள்
சோதனைகள் இழப்புக்கள்
சூழும்போது
முடங்கி
மூலையில் இருப்பதாலும்
ஓடி
ஒளிவதாலும்
அவை
அழிந்துவிட மாட்டா…
வெவ்வேறு வடிவங்களில்
துரத்திக்கொண்டே இருக்கும்…
ஓடி மறைந்து
கூடி மகிழ்ந்து
உலா வரும்
வெண்மேகங்கள்…
புத்தம் புது மலராய்
என் விழிகளை நிறைத்து