காதல் சோலை
வசியம் பூசிய விழிகள்
நிறுத்தி
காந்தம் பூசிய இதழ்கள்
இழுத்து
இதயமாற்று சிகிச்சை செய்தபோது…
வசியம் பூசிய விழிகள்
நிறுத்தி
காந்தம் பூசிய இதழ்கள்
இழுத்து
இதயமாற்று சிகிச்சை செய்தபோது…
கள்ளம் கபடமில்லாமல்
நிர்மலமாய்
பிறக்கும் குழந்தை…
நொடிகள் மணிகளாகின்றன
உனக்காக காத்திருக்கும்போது…
மணிகள் நொடிகளாகின்றன
நீ அருகிலிருக்கும்போது…
அன்பினால் மனங்களில்
இடம்பிடித்தாய் பெண்ணே!
Continue reading →அதிகாலைப் பொழுதினிலே
ஆயிரம் கரங்கள் கொண்டு
ஆரத் தழுவி முத்தமிட்டு
மொட்டுக்களை
மலர்வித்தாய் மகிழ்வித்தாய்…
Read moreபார்த்ததும்
விழிகளை விரியச்செய்த
ரோஜாப்பூ அவள்…